உங்கள் கைகளுக்கு பணம் தேடி வரவேண்டுமா? இந்த ,மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும்

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கையில் தங்காது. சிறிதளவு பணம் சேருவதற்கு கூட பெரும்பாடாக தான் இருக்கும். ஒருவருடைய பொருளாதார நிலைமையை வைத்துதான் இந்த சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. பலரும் தங்களது பணத்தை ஏதேனும் ஒரு முதலீட்டில் செலுத்தி அதனை பல மடங்காக உயர்த்த வேண்டும் என்று அரும்பாடு தான் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜாதக அமைப்பு ஒருவருடைய ஜாதகத்தில் 2ஆம் வீடு, 5ஆம் வீடு, 8ஆம் வீடு, 9ஆம் வீடு, 11ஆம் வீடு, 1ஆம் வீடு இவற்றில் … Continue reading உங்கள் கைகளுக்கு பணம் தேடி வரவேண்டுமா? இந்த ,மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும்